கொல்கத்தா:
மேற்குவங்க மாநி லத்தில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும், மத்திய ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பாஜக-வினரும் போட்டி போட்டு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அண்மையில் பலர் கொல்லப்பட்டனர். குறிப்பாக 24 பர்கானா மாவட்டத்தில் பாஜக-வினர் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்ற ச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, மேற்கு வங்க சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து அறிக்கை அளிக்குமாறு, மம்தா அரசுக்கு மத்தியபாஜக அரசு உத்தர விட்டுள்ளது.